ரக்னா லங்கா முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

Posted by - July 9, 2019
குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்த ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர், விக்டர் சமரவீர, ஜூலை 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…

இந்திய பிரஜைகள் 14 பேர் கைது!

Posted by - July 9, 2019
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால்…

150க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

Posted by - July 9, 2019
150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம்…

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது!

Posted by - July 9, 2019
நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

நாட்டிலிருந்து வெளியேறியது நிலத்தடியைக் கண்காணிக்கும் விமானம்!

Posted by - July 9, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலத்தடியைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது. குறித்த…

மொனராகலை வனப் பகுதியில் தீ

Posted by - July 9, 2019
மொனராகலை பொலிஸ் பிரிவில் ஏக்கர் 08, அலியாவத்தை சரணாலயத்தில் தீடிரே தீ ஏறபட்டுள்ளது. மொனராகலை பொலிஸாருக்கு குடைத்த தகவலின்படி உடனடியாக…

தாக்குதலுடன் சம்பந்தமில்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்- ரிஷாத்

Posted by - July 9, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று…

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக எம்.சீ.எம். யாசீர் நியமனம்

Posted by - July 9, 2019
அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக காதிரிய்யா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று  மாநகர சபை உறுப்பினராக பதவி…