ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் ஐ.தே.க. துண்டு துண்டாகும்- பவித்ரா

Posted by - July 14, 2019
நாட்டின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி துண்டு துண்டாக உடைந்து விடும் என ஐக்கிய மக்கள்…

மரணதண்டனை குறித்து பிரேரணை கொண்டுவரப்படும் தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படும்-மைத்திரிபால

Posted by - July 14, 2019
மரணதண்டனை அமுலாக்கத்தை இரத்து செய்ய நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்படும் தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

Posted by - July 14, 2019
மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் பாதையில் சென்ற ஒருவர் மோதியதில் குறித்த…

போதைப்பொருட்களுடன் யுவதிகள் மூவர் உட்பட 12 பேர் கைது

Posted by - July 14, 2019
மாத்தறை, மிரிஸ்ஸ கடற்பகுதியில் படகு சவாரி செய்வதற்காக வருகை தந்த இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13)…

மாணவர்களின் புத்தக பையின் எடையை குறைப்பது தொடர்பில் கவனம்-ஜயந்த விக்ரமநாயக்க

Posted by - July 14, 2019
புத்தக பையின் எடையை குறைப்பதற்காக பாடப்புத்தகங்கள் 3 தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி வெளியீட்ட ஆணையாளர்…

குளவிக் கொட்டுக்கு இலக்கான சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில்………..

Posted by - July 14, 2019
வத்தளையிலிருந்து மடூல்சீமையிலுள்ள உலக முடிவு இடத்தைப் பார்க்கச் சென்ற உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் இன்றுமுற்பகல் 11 மணியளவில்…

சு.க உறுப்பினர்கள் நிச்சயம் மஹிந்தவுடன் இணைவார்கள்- ரொஷான்

Posted by - July 14, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நிச்சயம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பார்கள்…

வடக்கு விகாரைகள் மயமாகின்றது – ரவிகரன்

Posted by - July 14, 2019
வடபகுதி விகாரைகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பிர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தின் நாவற்குழிப் பகுதியில்…

வேலூர் தொகுதியில் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றியை அபகரிக்க சூழ்ச்சி – முக ஸ்டாலின்

Posted by - July 14, 2019
வேலூர் தொகுதியில் அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றியை அபகரிக்க சூழ்ச்சி என திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.