ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கவனம் தேவை – இம்ரான்கான் அறிவுறுத்தல்

Posted by - July 25, 2019
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கவனத்துடன் செயல்பட வேண்டுமென இம்ரான்கான் அறிவுறுத்தி உள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம்…

ஆஸ்திரேலிய வான்பரப்பில் பறந்தபோது இந்திய ராக்கெட்டை பறக்கும் தட்டு என நினைத்த மக்கள்

Posted by - July 25, 2019
ஆஸ்திரேலிய வான்பரப்பில் பறந்த இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலத்தை, யுபோ என்று அழைக்கப்படுகிற அடையாளம் காணமுடியாத பறக்கும் தட்டு என அந்நாட்டு…

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை : விடுதலை புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மன் குற்றச்சாட்டு

Posted by - July 24, 2019
வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினருக்கு எதிராக ஜேர்மன் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளதாக…

5-ஜி கோபுரங்களை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு!

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் பியூல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி…

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன்,…

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலை வழங்க சட்டம் வேண்டும் – ராமதாஸ்

Posted by - July 24, 2019
தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழகர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.பா.ம.க.…

ரயிலுடன் ஜீப் வண்டி மோதி விபத்து

Posted by - July 24, 2019
ஹபரண, சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று …

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ சிலை உடைப்பு

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள சிலை ஒன்று நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்…

இடுக்கியில் கனமழை கொட்டியும் பெரியாறு அணை நீர்மட்டம் உயராத மர்மம்

Posted by - July 24, 2019
கேரள மாநிலம் இடுக்கியில் கனமழை கொட்டி தீர்த்தும் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயராமல் இருப்பதற்கு கேரள அரசின் சதிவேலையே காரணம்…

மாகந்துர மதூஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் நெருங்கிய சகா கைது

Posted by - July 24, 2019
பாதாள உலக கும்பலின் பிரபலங்களான மாகந்துர மதூஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் ஆகியோருடன் நெருக்கமான உறவை பேணி வந்த ஒருவர்…