மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த முடியாது –மஹிந்த தேசப்பிரிய

Posted by - August 4, 2019
நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறாவிட்டால், ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…

ஐக்கிய தேசிய கட்சியின் உடன்படிக்கை ஒப்பந்தம் ஒத்திவைப்பு

Posted by - August 4, 2019
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டமைப்பு உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 9 மணிக்கு…

ருமேனியாவில் பெண் மந்திரி நீக்கம் – பிரதமர் அதிரடி நடவடிக்கை

Posted by - August 4, 2019
ருமேனியாவில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்தை டி.வி. சேனலில் வெளியிட்ட பெண் மந்திரியை அதிரடியாக நீக்கி…

அதிவேக நெடுஞ்சாலைகள் பொதுமக்களிடம் கையளிப்படும் -நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சு

Posted by - August 4, 2019
அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வருட இறுதிக்கு முன்னர் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களிடம்…

சட்ட விரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - August 4, 2019
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்ட் தோட்டப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ரணில் மற்றும் சஜித் தலைமையிலான அரசாங்கம் உருவாக வேண்டும்- துஷார இந்துனில்

Posted by - August 4, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துஷார…

“பெளத்தம் முதன்­மை­யா­னது என்­பதை ஒருபோதும் ஏற்­க­மாட்டோம்”: மாவை சேனா­தி­ராசா

Posted by - August 4, 2019
பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை

கிளிநொச்சி மாவட்டத்தில் 7900 குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு

Posted by - August 4, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் 7947 குடும்பங்களை சேர்ந்த 27564பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.…

வவுனியாவில் பெண் மீது தாக்குதல்.

Posted by - August 4, 2019
நெடுங்கேணியில் பெண் ஒருவர் மீது  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம்…