தமிழகம் மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து டிச.17 அதிமுக ஆர்ப்பாட்டம்

Posted by - December 13, 2025
மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து…

“நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள்!” – விஜய் மீது டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்

Posted by - December 13, 2025
“நாங்கள் வளர்ச்சியை முன்வைக்கின்றோம், நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள். இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

புதுக்குடியிருப்பில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - December 13, 2025
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சஜித்-ரணில் சந்திப்பு!

Posted by - December 13, 2025
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் படங்களை பகிரவேண்டாம்!

Posted by - December 13, 2025
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்கள் அல்லது…

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 13, 2025
சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் 99% மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்..

Posted by - December 13, 2025
வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றையதினம்(13) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர் மருத்துவ…

இன்றிரவு வரை விடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை

Posted by - December 13, 2025
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு.

Posted by - December 13, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் கரவெட்டிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.