தமிழகத்தில் கூலிப்படைக் கலாச்சாரம் – திருமாவளவன்

Posted by - June 26, 2016
கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தமிழக அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

வீடுகளை இழந்த அனைவருக்கும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்கு – அமைச்சர் றிஸாட்

Posted by - June 26, 2016
யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து  மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே  அரசாங்கத்தின் இலக்கு எனவும்,…

வடமாகாணம் தழுவிய ரீதியில் நாளை முதல் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு.

Posted by - June 26, 2016
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் நாளை திங்கட்கிழமை  முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள…

இராணுவத்தினரை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு – ஜனாதிபதி

Posted by - June 26, 2016
முப்படைகளில் இருந்து ஓய்வு பெறும் இராணுவ வீரர்களை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி…

மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆட்சிக்குவர இடமளிக்கப்படமாட்டாது – சம்பிக்க ரணவக்க

Posted by - June 26, 2016
எதிர்வரும் தேர்தல்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சியே ஆட்சியை தீர்மானிக்கும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மீண்டும்…

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிகளில் உள்ளது – ஜே வி பி

Posted by - June 26, 2016
நாட்டின் பொருளாதாரம் ஐந்துவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதான ஜே வி பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின்…

எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாது – எச்சரிக்கிறார் நிமல்

Posted by - June 26, 2016
கட்சிகள் பிரிந்து சென்றால் எதிர்வரும் தேர்தல்களில் எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாமல் போகும் என…

நல்லாட்சி அரசாங்கம் பாரிய அளவில் கடன்களை பெற்றுள்ளது – மஹிந்த

Posted by - June 26, 2016
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தமது நல்லிணக்க முயற்சிகளை…

2018இல் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

Posted by - June 26, 2016
எதிர்வரும் 2018ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி…