எதிர்வரும் 2018ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நேற்று இடம்பெற்ற காணிகளை விடுவிப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் தேவைக்கு அவசியமற்ற ஏனைய அனைத்துக் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த காணிகள் மாதாந்த அடிப்படையிலோ அல்லது நாளாந்த அடிப்படையிலோ விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் நாளனுக்காக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- 2018இல் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024 -
தமிழர் திருநாள்!
January 14, 2024 -
குழந்தை இயேசுவின் பிறப்பு
December 25, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024 -
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்
February 29, 2024 -
அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்
February 27, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024