இராணுவத்தினரை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு – ஜனாதிபதி

3289 0

23முப்படைகளில் இருந்து ஓய்வு பெறும் இராணுவ வீரர்களை கொண்டு தேசிய அபிவிருத்தி குழு ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறுபவர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாக உள்ளனர்.
விஞ்ஞானம் தொழில்நுட்பம், கல்வி மற்றும் பல்வேறு தொழிற்துறைகளில் தேர்ச்சி மிக்கவர்கள் உள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் இவர்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Leave a comment