நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் 8,242 கைதிகள் தடுத்து வைப்பு

Posted by - August 5, 2016
நாடளாவிய ரீதியாக உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 8 ஆயிரத்து 242 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதியமமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 265…

பாழடைத்த காணியில் இருந்து மனித மண்டையோடு மீட்பு

Posted by - August 5, 2016
புத்தளம் – அட்டவில்லுவ பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து மனித மண்டை ஓட்டின் பகுதி…

வவுனியா நீதிமன்றம் 2 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

Posted by - August 5, 2016
வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட இந்த குழுவைச்…

வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - August 5, 2016
கட்டுப்பாட்டு விலையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார…

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டவர்கள் கைது

Posted by - August 5, 2016
சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு, சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட இருவர் இன்று கைது…

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் சிறிசேன

Posted by - August 4, 2016
வரும் செப்ரெம்பர் 13ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு…

சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் – இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள்,

Posted by - August 4, 2016
போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில்…

முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது!

Posted by - August 4, 2016
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் இன்று காலை முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட…