நோர்வே பிரதமர் உள்ளிட்ட குழு இலங்கை வந்துள்ளது

Posted by - August 5, 2016
நோர்வேயின் பிரதமர் ஏர்னா சோல்பேர்க், ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்றுடன் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நோர்வேயின் செய்தி…

இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

Posted by - August 5, 2016
புதிதாக தயாரிக்கப்படுகின்ற அரசியல் யாப்பில், இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. த வயர் என்ற சர்வதேச…

ஐ.நா அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்.

Posted by - August 5, 2016
சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையில் விசேட அறிக்கையாளர் ரிடா ஐசாக் (Rita Izsák) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

20 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்கு

Posted by - August 5, 2016
ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்து 20 சுன்னி முஸ்லிம்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள்…

விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண…

எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - August 5, 2016
எதிர்வரும் 11ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ள வெட் வரி சீர்திருத்த சட்டமூலத்திற்கு, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்க…

வாகன தொடரணி மீது தாக்குதல் – 6 வெளிநாட்டவர்கள் காயம்

Posted by - August 5, 2016
மேற்கு ஆப்கானிஸ்தானை நோக்கி சென்ற சுற்றுலா பயணிகளின் வாகன தொடரணியை இலக்கு வைத்து போராளிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில்…

அமெரிக்கர்கள் விடுதலை – அமெரிக்கா ஈரானுக்கு நிதியுதவி

Posted by - August 5, 2016
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா 40 கோடி அமெரிக்க டொலர்களை ஈரானுக்கு வழங்கியுள்ளது. இந்த…

மீண்டும் பேரணிகளை நடத்துமாறு ஐ.தே.க கோரிக்கை

Posted by - August 5, 2016
மாத்தறையில் இருந்து கொழும்பிற்கும், அநுராதபுரத்தில் இருந்து கொழும்பிற்குமான மேலும் இரண்டு பேரணிகளை ஏற்பாடு செய்யுமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு, ஐக்கிய தேசிய…