ஐ.எஸ் தீவிரவாதிகள் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் அச்சுறுத்தலானவர்களாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.…
அரச வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்…
சேவைப் புறக்கணிப்ப போரட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராகியுள்ளது. நீண்டகாலமாக தாங்கள் முன்வைத்துவரும் கோரிக்கைகளுக்கு…
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய…
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில்…
வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜரோப்பிய…