போராளிகள் மர்ம சாவு! இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை போராட்டம்!

Posted by - August 5, 2016
2009 இறுதிப் போரின் போது சரண்டைந்த போராளிகள் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் மூலமும் சாவை சந்தித்து வருகின்றனர்.சரணடைந்த போது அவர்களுக்கு…

கீரிமலை தீர்த்தக்கடலை நிர்மானிக்க நிதி ஒதுக்கீடு

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் – தௌளிப்பளை – கீரிமலை தீர்த்தக்கடலை அடியார்கள், நீராடும் வகையில் நிர்மாணிப்பதற்கு 5.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.…

இரத்மலானை வான்படைத்தள நூதனசாலை மூடப்படவுள்ளது.

Posted by - August 5, 2016
இரத்மலானை வான்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படும் புனர்நிர்மான நடவடிக்கைகளின் காரணமாக அந்த வானுர்தித் தளத்திற்கு சொந்தமான நூதன சாலை 2 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக…

பிரித்தானியரின் பொய்யான முறைப்பாடு

Posted by - August 5, 2016
காப்புறுதி இழப்பீட்டை நோக்காக கொண்டு பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் காவற்துறையில் பொய்யான முறைப்பாடு ஒன்றை மேற்கொண்ட சம்பவம் ஒன்று…

நாடுகடத்த வேண்டாம் – இலங்கை தமிழ் பெண் கோரிக்கை

Posted by - August 5, 2016
கனடாவில், தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை…

இலங்கை சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக மாறியுள்ளது.

Posted by - August 5, 2016
இலங்கை ஊடாக முன்னெடுக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்காக கனடாவை கேந்திரமாக கொண்டு புலனாய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக காவற்துறை மா…

யாழ்ப்பாண்த்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். உந்துருளி ஒன்றும்…

கொலைக் குற்றம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை

Posted by - August 5, 2016
கொலைக் குற்றம் நிருபிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி…

ஐ.எஸ் தீவிரவாதிகள் பலவீனடைந்து வருகின்றனர் – ஒபாமா

Posted by - August 5, 2016
ஐ.எஸ் தீவிரவாதிகள் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் அச்சுறுத்தலானவர்களாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.…