அம்பாறை – காரைத்தீவு – வெட்டுவாய்க்கால் பிரதேசத்தில் பெண் ஒருவர் எரியூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் கணவால் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமணம் முடித்து 3 மாதங்களேயான குறித்த பெண் குடும்பப் பிரச்சினை காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை காவல் துறையினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

