இரத்மலானை வான்படைத்தள நூதனசாலை மூடப்படவுள்ளது.

319 0

aa2ix5 Sri_Lanka_Develops_Ratmalana_Airport_into_a_City_Airport_this_Yearஇரத்மலானை வான்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படும் புனர்நிர்மான நடவடிக்கைகளின் காரணமாக அந்த வானுர்தித் தளத்திற்கு சொந்தமான நூதன சாலை 2 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வான் படை தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்;ட் மாதம் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வானூர்தித்தள நூதனசாலை மூடப்படவுள்ளது.