இரத்மலானை வான்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படும் புனர்நிர்மான நடவடிக்கைகளின் காரணமாக அந்த வானுர்தித் தளத்திற்கு சொந்தமான நூதன சாலை 2 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வான் படை தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்;ட் மாதம் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வானூர்தித்தள நூதனசாலை மூடப்படவுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024