யாழ்ப்பாண்த்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

343 0

201602250349184492_The-woman-who-rode-the-horseFell-victimAwful-sisters_SECVPF.gifயாழ்ப்பாண காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.

உந்துருளி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சங்கானை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.