கீரிமலை தீர்த்தக்கடலை நிர்மானிக்க நிதி ஒதுக்கீடு

307 0

kdfயாழ்ப்பாணம் – தௌளிப்பளை – கீரிமலை தீர்த்தக்கடலை அடியார்கள், நீராடும் வகையில் நிர்மாணிப்பதற்கு 5.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவித்தலில் ,ந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகுலேச்சரம் கீரிமலைத்தீர்த்தக் கடலில் வழிபாட்டுக் கடமைகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியாதுள்ளதாக வட மாகாண இந்து அமைப்புக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தன.
இதனையடுத்தே இந்த தீர்த்தத்தை புனரமைப்பதற்காக மீள்குயேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.