யுத்தத்தில் உயிரிளந்தவர்களுடைய விபரங்கள் திரட்டப்பட வேண்டும் நல்லிணக்க செயலணி முன் சாவகச்சேரி மக்கள் Posted by கவிரதன் - August 8, 2016 இயுதி யுத்தத்தின் போது எத்தனை அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்ற உத்தியோக பூர்வமான கணக்கெடுப்பு ஒன்றினை அரசாங்கம் செய்ய…
கவணரை பிடித்து வைத்திருந்த சிங்கள இராணுவம் அவரை விடுவிக்க என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியது Posted by கவிரதன் - August 8, 2016 கதவினை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த இராணுவம் எனது கணவரை இழுத்துச் சென்றது. கணவரை விடுவிக்குமாறு வரணியில் உள்ள…
தமிழீழத் தனியரசு ஒன்றே தீர்வு! Posted by சிறி - August 8, 2016 தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தமது இலட்சியங்களாக வரித்து அதற்காக தமது இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்து பெருவிருட்சமாக்கிய ஐம்பதாயிரத்துக்கு…
எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு Posted by தென்னவள் - August 8, 2016 கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை பகுதியில் வீடொன்றில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை…
நல்லூர் திருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது Posted by தென்னவள் - August 8, 2016 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டையில் குடியேற்றம் Posted by தென்னவள் - August 8, 2016 பௌத்ததுறவிகளின் ஆசிர்வாத்துடன் மீண்டும் குட்டிபோடும் குடியேற்றம் புல்மோட்டை – அனுராதபுரம் பிரதான வீதியில் 12 ஆம் கட்டைபகுதியில் மாத்தளை, அனுராதபுரம்,…
வற்வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்! Posted by தென்னவள் - August 8, 2016 அரசாங்கம் விதித்துள்ள வற்வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாடுதழுவிய போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.
சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள்? Posted by தென்னவள் - August 8, 2016 சிறிலங்கா கடற்பரப்பில் இயற்கை எரிவாயு அகழ்வுக்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு, அடுத்தவாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்று சிறிலங்காவின் பெற்றோலிய…
அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம் Posted by தென்னவள் - August 8, 2016 தம்மை விடுதலை செய்யுமாறு கோரி இன்றும் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய பெற்றோர் Posted by தென்னவள் - August 8, 2016 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.