நாட்டின் முதலாவது பயணிகள் பேருந்து பெண் சாரதி – பிணையில் செல்ல அனுமதி

Posted by - August 12, 2016
கைது செய்யப்பட்டிருந்த நாட்டின் முதலாவது பயணிகள் பேருந்து பெண் சாரதியான லக்ஸி சசிந்தா என்பவரை பிணையில் செல்ல கொழும்பு மேலதிக…

அசர்பஜானுக்கு பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் கைது

Posted by - August 12, 2016
அசர்பஜானுக்குள் பிரவேசிக்க முற்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. அசர்பஜான்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் மீட்பு

Posted by - August 12, 2016
தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளின் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

உண்மையைக் கண்டறியும் குழு அடுத்த மாதம் உருவாக்கப்படும் – மங்கள

Posted by - August 12, 2016
உண்மையைக் கண்டறியும் குழு அடுத்த மாதம் உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமை;சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்…

முறையான வரி கொள்கை அவசியம் – சம்பிக்க

Posted by - August 12, 2016
நாட்டுக்கு முறையான வரி கொள்ளை ஒன்றின் தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில்,…

ஒபாமா ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Posted by - August 12, 2016
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.   ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின்…

வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் – யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு

Posted by - August 11, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல…

கட்சியை பிரிக்க சிலர் சதி – சுதர்ஷணி பெர்ணாண்டோ

Posted by - August 11, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தும் நோக்கில் சில பிரிவுகள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளீர்…

துருக்கியில் இரட்டை குண்டுத் தாக்குதல் – 8 பேர் பலி

Posted by - August 11, 2016
துருக்கியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர்.பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனம் ஒன்றை இலக்கு…

தமிழீழ போர்க் கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

Posted by - August 11, 2016
தமிழீழத்தில் தொடர்ந்து நிகழும் தமிழினப்படுகொலை. ஈழப் போர்க்கைதிகளான விடுதலைப்புலி போராளிகளை கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும்,…