ஒபாமா ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

445 0

USA Election03அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

ஐ.எஸ். தீவிரவாதிகளை உருவாக்கியதே ஒபாமாதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பராக் ஒபாமாவை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் டொனால்ட் ட்ரம்பின் போட்டியாளரான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனை, ஐ.எஸ். தீவிரவாதிகளின் உப உருவாக்குனர் என்று விமர்சித்துள்ளார்.