அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு கொடுக்கும் எண்ணமில்லை – ஜனாதிபதி

Posted by - August 10, 2016
லாபம் உழைக்கின்ற அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யும் எண்ணம் தமக்கில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சிறுநீர் வர்த்தகம் – கைதானவர் தப்பி ஓட்டம்

Posted by - August 10, 2016
இந்தியர்களை மையப்படுத்தி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி வர்த்தகம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் சந்தோஸ் ராவுத்…

மொஹமட் முசம்மிலுக்கு பிணை

Posted by - August 10, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கொழும்பு கோட்டை…

இலங்கை யாத்திரிக பெண் இந்தியாவில் மரணம்

Posted by - August 10, 2016
இந்தியாவின் வாரணாசி சர்ணாத் பகுதியில் இலங்கையை சேர்ந்த யாத்திரிக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி…

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதியின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான ஆவனத்தில் சந்தோகம் – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 10, 2016
இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான…

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு ஆதரவாக ஆர்பாட்டம்

Posted by - August 10, 2016
இணையத்தளங்கள் மற்றும் சமூகத்தளங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்…

செஞ்சொலை படுகொலையின் நினைவேந்தல் வாரம் யேர்மனியில் ஆரம்பித்தது.

Posted by - August 10, 2016
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம்…

வடக்குக் கிழக்கை இணைக்கக்கூடாது

Posted by - August 10, 2016
புதிய அரசியலமைப்பின்கீழ் அதிகாரங்களைப் பகிரும்போது வடக்குக் கிழக்கு இணைக்கப்படக்கூடாது என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர்

Posted by - August 10, 2016
கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு மருந்துகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிள்ளைகள் ஊனமாகப் பிறக்கின்றனர் என தமிழ்த் தேசியக்…

தமிழரின் கடல்களை மட்டுமல்ல நிலங்களையும் ஆக்கிரமிக்கும் கடற்படை

Posted by - August 10, 2016
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு…