மீண்டும் உயர் நீதிமன்றம் செல்ல கூட்டு எதிர்கட்சி தயாராகிறது.

Posted by - August 10, 2016
அரசாங்கத்தினால், அண்மையில் 16 அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யபட்டமைக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்…

வித்தியா வழக்கு – 9 பேரையும் மேலும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 10, 2016
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய ஒன்பது பேரையும் தொடர்ந்து மூன்று மாதம் தடுத்து வைத்து…

பிணை வழங்கப்பட்டும் விளக்கமறியலில் தயா மாஸ்டர்

Posted by - August 10, 2016
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளரான தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல,  வவுனியா…

பசிலின் காணிகள் அரசுடமையாக்கப்பட்டன.

Posted by - August 10, 2016
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிலையத்திற்கு சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட 157.5 மில்லியன் ரூபா நிதியை, இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிட, கடுவளை…

வசீம் கொலை வழக்கு – இருவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - August 10, 2016
ரக்பி வீரர் வசீம் தாஜூதினின் கொலைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள இருவரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணத்துக்கு…

இலங்கை வான்படைக்கு 8 தாக்குதல் வானூர்திகள்

Posted by - August 10, 2016
இலங்கை வான்படைக்காக 8 தாக்குதல் வானுர்திகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்…

படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது – பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - August 10, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில்…

அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு கொடுக்கும் எண்ணமில்லை – ஜனாதிபதி

Posted by - August 10, 2016
லாபம் உழைக்கின்ற அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யும் எண்ணம் தமக்கில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

சிறுநீர் வர்த்தகம் – கைதானவர் தப்பி ஓட்டம்

Posted by - August 10, 2016
இந்தியர்களை மையப்படுத்தி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி வர்த்தகம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் சந்தோஸ் ராவுத்…