வடக்கில் புத்தர்சிலைகளை அகற்ற முற்பட்டால் பாரிய பிரச்சினை வெடிக்கும்!-டி.எம்.சுவாமிநாதன்

Posted by - August 19, 2016
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழ் மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை

Posted by - August 19, 2016
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என வட மாகாண…

வடக்கு மக்கள் பூரணமாக விடுதலையடையவில்லை – சந்திரிகா

Posted by - August 19, 2016
வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில காரணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும்…

கல்லுண்டாய் கழிவுகள் தொடர்பில் சரா எம்.பி துரித நடவடிக்கை

Posted by - August 19, 2016
கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை…

மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்டார் ரணில்

Posted by - August 19, 2016
இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க இவை…

சண்ணா, தேவா, பிரகாஸ் ஆகியோரே சங்குவேலி குடும்பஸ்தரை வெட்டிக் கொலை செய்தனர் மல்லாகம் நீதவானிடம் நேரடியாக முறைப்பாடு

Posted by - August 19, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பு பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சன்னா, தேவா,பிரகாஸ் ஆகியோரே…

போராளிகளை காப்பாற்ற வேண்டும் என யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு இன்று மனு கையளிக்கப்பட்டது.

Posted by - August 18, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல…

காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாயமானமுறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

Posted by - August 18, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாயமானமுறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின்…

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார்

Posted by - August 18, 2016
காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார் என்பது…

நல்லூர் கந்தன் சிறிலங்கா பொலிசாரின் பாதுகாப்பில்! பக்தர்களும் புலனாய்வுப் பார்வைக்குள்?

Posted by - August 18, 2016
நல்லூர் ஆலயத்தின் திருவிழாக் காலங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ்…