2017 இலங்கை வறுமையில் இருந்த விடுப்பட்ட நாடு – ஜனாதிபதி

Posted by - August 30, 2016
2017ஆம் ஆண்டு, இலங்கை வறுமையில் இருந்து விடுப்பட்ட நாடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…

கொழும்பு துறைமுக தீ – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - August 30, 2016
கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற தீப்பரவல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுக அதிகார சபை அதனை தெரிவித்துள்ளது. கொழும்பு…

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு – சட்ட மூலம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில்

Posted by - August 30, 2016
மறுசீரமைப்பு பொறிமுறைகளில் ஒன்றான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இலங்கை…

வத்தளை சம்பவம் – மூன்று பேருக்கு இன்று வரை விளக்கமறியல்

Posted by - August 30, 2016
வத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக கூச்சலிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும்…

நல்லூர் உற்சவத்தின் பொருட்டு விசேட நிகழ்வுகள்

Posted by - August 30, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு, இன்று முதல் யாழ்ப்பாணத்துக்கான விசேட தொடருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. இலங்கை தொடருந்து திணைக்களம் இதனைத்…

யேமனில் தற்கொலை தாக்குதல் – 60 பேர் பலி

Posted by - August 30, 2016
தெற்கு யேமனில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது. ஏடன் நகரில் உள்ள இராணுவ முகாம்…

அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது – ஜே.வி.பி

Posted by - August 30, 2016
அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

புதிய கட்சி உருவாக்க அவசியம் இல்லை – வாசுதேவ

Posted by - August 30, 2016
மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி இணையத்தை முடக்கியவர் கைது

Posted by - August 30, 2016
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் 17 வயதான ஒருவர் கைது…

தாம் ஆரம்பித்ததையே மஹிந்த திறந்து வைத்தார் – சந்திரிக்கா சாடல்

Posted by - August 30, 2016
தமது ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…