2017ஆம் ஆண்டு, இலங்கை வறுமையில் இருந்து விடுப்பட்ட நாடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.