இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் – 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted by - September 7, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீதான தாக்குதலில் 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஊடகங்கள் இதனைத்…

மொஹமட் சுலைமான் கொலை – மரபணு பரிசோதனையை நடத்த கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவு

Posted by - September 7, 2016
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து மாதிரிகளைப் பெற்று, மரபணு பரிசோதனையை நடத்த கொழும்பு மேலதிக…

சிரியாவில் க்ளோரின் குண்டுகள்

Posted by - September 7, 2016
சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி சிரிய படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 80…

தனி ஒருவரால் அரசாங்கத்தை மாற்ற முடியாது – ஜனாதிபதி

Posted by - September 7, 2016
தனி ஒருவருக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறி ஜயவர்தனபுர – கோட்டே தொகுதியின்…

பான் கீ மூனின் அனுகூலக்கருத்துக்களை பயன்படுத்துவோம் – இலங்கை

Posted by - September 7, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனின் இலங்கை தொடர்பான சாதகமான கருத்துக்கள், மனித உரிமைகள் மாநாட்டில்…

இலங்கையுடனான உறவில் பாதிப்பில்லை – மலேசியா

Posted by - September 7, 2016
அரசியல் ரீதியான குழப்பத்தை தோற்றுவிக்கவே, மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர்…

“எழுக தமிழ் ” எதிர்கொள்ள வேண்டியவையும், அடைவும்!

Posted by - September 7, 2016
எழுக தமிழ் எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. ‘பொங்கு தமிழ்’ எழுச்சி…

விநாயகர் சிலையை கரைக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12 பேர் பலி

Posted by - September 7, 2016
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்க படகில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12…

பரவிப்பாஞ்சான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி இணைப்பு)

Posted by - September 7, 2016
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும்…

முப்படைகள் மற்றும் காவல்துறையில் தமிழர்கள் கூடுதலாக இணைக்கப்படுவர்- ரணில்

Posted by - September 7, 2016
எதிர்காலத்தில் முப்படைகளிலும் காவல்துறையிலும் அதிகளவான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்…