புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றார்

Posted by - December 23, 2016
புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதன் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை…

ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது: மு.க.ஸ்டாலின்

Posted by - December 23, 2016
ஊழலில் தொடர்புடைய மேல்மட்ட தலைவர்களை தப்ப விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராமமோகன ராவிடம் இன்று விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - December 23, 2016
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை…

தமிழகம் முன்னேற வேண்டுமானால் திராவிட கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும்

Posted by - December 23, 2016
தமிழகம் முன்னேற வேண்டுமானால் திராவிட கட்சிகளை அப்புறப்படுத்தவேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

Posted by - December 23, 2016
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருணாநிதி இன்று வீடு திரும்புகிறார்- மு.க.ஸ்டாலின்

Posted by - December 23, 2016
கடந்த ஒரு வாரமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புகிறார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை

Posted by - December 23, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

களுவாஞ்சிக்குடி கடற்பகுதியிலிருந்து விமான பாகம் மீட்பு

Posted by - December 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானப் பாகமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்துவைக்கப்பட்டது

Posted by - December 23, 2016
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஆலயம் ஆயரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு எம்மால் வழங்கப்பட்டது – இராணுவம்

Posted by - December 23, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு தம்மால் வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.