ஜனவரி 8இற்கு முன்னர் உயர்தர பெறுபேறு!

Posted by - December 27, 2016
ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.என்.எம். புஸ்பகுமார…

புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்புக்கும் சமஷ்டிக்கும் இடமில்லை!

Posted by - December 27, 2016
புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிக்கு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…

ரவிராஜின் படுகொலைக்கு நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சுமந்திரன் காட்டம்!

Posted by - December 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு…

வவுனியாவில் கோர விபத்து, பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி!

Posted by - December 27, 2016
வவுனியா நாவற்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்!

Posted by - December 27, 2016
சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்…

விபத்தில் பலியான 92 பேருக்கு ரஷியாவில் தேசிய அஞ்சலி

Posted by - December 27, 2016
சிரியாவுக்கு புறப்பட்டு சென்ற வழியில் கடலில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பலியானதற்கு ரஷியா…

தபால் புகையிரதத்தில் வெடி குண்டுப் பீதி!

Posted by - December 27, 2016
தபால்  புகையிரதத்தில் குண்டு ஒன்று வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.  கொழும்பு கோட்டேயிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதத்தில்…

283 ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - December 27, 2016
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 283 புதிய ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்தமாக…

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அல்ல சமஷ்டியையே கோருகிறோம்!

Posted by - December 27, 2016
வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பகிரங்கமாக அழைப்பு…

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.