யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு Posted by நிலையவள் - February 13, 2017 யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்…
யாழ் கச்சேரி நல்லூரி வீதியில் விபத்து மூவர் படுகாயம் Posted by நிலையவள் - February 13, 2017 யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதி 4 ம் சந்தி பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தும் கயஸ் ரக வாகனமும்…
அரிசி மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிடும் நிலை Posted by தென்னவள் - February 13, 2017 அரிசியை மறைத்து வைக்கும் மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
வில்பத்து பிரச்சினையை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் Posted by தென்னவள் - February 13, 2017 வில்பத்து பிரச்சினை தொடர்பாக துரித விசாரணையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என தேசிய கொள்கை மற்றும்…
மஹிந்த ராஜபக்சவுக்கும், முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் குமார் குணரட்னத்துக்கும் இடையில் கலந்துரையாடல் Posted by தென்னவள் - February 13, 2017 நாளுக்கு நாள் வீழ்ச்சயடைந்து வரும் இளைஞர்களின் ஈர்ப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
நல்லாட்சியில் மதுபான விற்பனை அதிகரிப்பு-உதய கம்மன்பில Posted by தென்னவள் - February 13, 2017 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மதுபான விற்பனை 28 வீதமான அதிகரித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்…
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டும் : ஹக்கீம் Posted by தென்னவள் - February 13, 2017 உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.
இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகமே சாவகச்சேரி தற்கொலை அங்கி! Posted by தென்னவள் - February 13, 2017 கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன…
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகளை விடத் தயார்! Posted by தென்னவள் - February 13, 2017 வடக்குக் கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…
கருணாவின் புதிய அரசியல் கட்சிக்குள் மஹிந்த! Posted by தென்னவள் - February 13, 2017 கடந்த அரசாங்கத்தின் போது பிரதியமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.