பிரதி அமைச்சர் தற்கொலை முயற்சி

Posted by - June 30, 2016
பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இன்று தற்கொலை முயற்சி ஒன்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுகம பாடசாலை ஒன்றில் மாணவர்களை…

இலங்கை தோல்வி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தோல்வி கண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.…

மனித உரிமை ஆணையாளரின் கருத்துகள் தொடர்பிலாக விமர்சனங்கள்

Posted by - June 30, 2016
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நேற்று வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள்…

இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்த உலக வங்கி ஒப்புதல்

Posted by - June 30, 2016
இலங்கையின் விவசாய துறையை நவீன மயப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்தி சம்மேளனத்திடம் இருந்து 12 கோடியே 50 லட்சம் டொலர்களை கடனாகப்…

ஆரையம்பதி பிரதேசத்தில் தீவிபத்து

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் மர அரிவு ஆலையொன்றும்,…

இலங்கை கடற்படையினர் மீது குற்றச்சாட்டு

Posted by - June 30, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக…

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் – வி.இராதாகிருஸ்ணன்

Posted by - June 30, 2016
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர்…

விடுதலை புலிகளின் பதுங்கு குழிகள் தோண்டல்

Posted by - June 30, 2016
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பதுங்குக்குழிகள் என்று கருதப்படும் பிரதேசத்தில் காவல் துறையினரால் தோண்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வட்டக்கச்சி – இராமநாதபுரம் பகுதியிலேயே…

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூடமும் திறந்துவைக்கப்பட்டது.

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடங்களுடனான விஞ்ஞான…

நாமலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - June 30, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல்…