விடுதலை புலிகளின் பதுங்கு குழிகள் தோண்டல்

5912 0

pathunkuகிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பதுங்குக்குழிகள் என்று கருதப்படும் பிரதேசத்தில் காவல் துறையினரால் தோண்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வட்டக்கச்சி – இராமநாதபுரம் பகுதியிலேயே இந்த தோண்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இனம் தெரியாத சிலரால் தோண்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே நீதிமன்ற அனுமதியுடன் இந்த பகுதியில் தோண்டல், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment