நாமலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

787 0

Namal_Rajapaksa-720x480-300x200நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ செயற்பட்டமைக்காக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவை குறித்த விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ள போதும், நாமல் ராஜபக்ஷ விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை.

இந்த நிலையிலேயே உயர் நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவமதிப்பு சம்பந்தமான மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

Leave a comment