தமிழக மீனவர்கள் தொடர்பில் வலியுறுத்தல்

Posted by - July 4, 2016
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்…

இலங்கைக்கு உதவும் நாடுகளில் சீனா முதலிடம்

Posted by - July 4, 2016
2016ஆம் ஆண்டில் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக 855.4 மில்லியன் டொலர்களை வழங்கியதன் மூலம் சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி வழங்கும்…

இலங்கை யாத்திரிகர்களை கவர இந்தியா நடவடிக்கை

Posted by - July 4, 2016
இந்தியாவில் உள்ள பல பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு இலங்கை யாத்திரிகர்களை கவரும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின்…

பாகிஸ்தானில் வெள்ளம் – 28 பேர் பலி

Posted by - July 4, 2016
வட பாகிஸ்தானில் பெய்த கடும் மழையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 28 பேர் பலியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

விலங்குகளை கொன்றவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - July 4, 2016
விலங்குகளை கொன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி காட்சிப்படுத்தி கைதுசெய்யப்பட்ட 6 பேரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறில் வைக்கப்பட்டுள்ளனர்.…

குமாரபுரம் கொலை வழக்கு விசாரணை இன்று

Posted by - July 4, 2016
திருகோணமலை மாவட்டத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்ற குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறுவுள்ளது. அனுராதபுரம் மேல்…

முத்தரப்பு ஒப்பந்தம் – மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - July 4, 2016
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது. தமிழ் தேசிய…

கிளிநொச்சியில் மாதிரி வீட்டுத் திட்டம்

Posted by - July 4, 2016
கிளிநொச்சியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 2 மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வீடுகள் இல்லாதோருக்கு…

சஜின்வாஸின் பாதுகாப்பை உடனடியாக நீக்க ஜனாதிபதி உத்தரவு

Posted by - July 4, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பை உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் இது…

இந்திரஜித் ஆளுனர் பதவிக்கு பொருத்தமானவர் – பிரதமர்

Posted by - July 4, 2016
இந்திரஜித் குமாரசுவாமி, மத்திய வங்கியின் ஆளுநர் நிலைக்கு பொருத்தமானவர் என்று பிரதமர் ரணில் விக்கரம சிங்க குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகம்…