இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் சென்ற படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 34 நாட்களில் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
பிரான்சில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
August 9, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025