விலங்குகளை கொன்றவர்களுக்கு விளக்கமறியல்

442 0

1457601623_6773040_hirunews_Eagle-Killersவிலங்குகளை கொன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி காட்சிப்படுத்தி கைதுசெய்யப்பட்ட 6 பேரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் முன்லைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி, மர அணில் உட்பட்ட பல்வேறு விலங்குகளை கொன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தன.
இந்தநிலையில் பிரதான சந்தேகத்துக்குறியவர் உட்பட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டு நீதவன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் 5 வருடங்களுக்கு முன்னர் மடுல்கலை பகுதியில் இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave a comment