மீனவர் கைது குறித்து மோடியின் கவனத்திற்கு கொண்டுச் சென்றார் ஜெயா

Posted by - July 4, 2016
இலங்கை கடற்பரப்பில் நேற்று ஐந்து தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்…

கட்டிடங்கள் கட்ட அனுமதி கட்டாயமானது

Posted by - July 4, 2016
இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி கட்டாயம்…

எந்த கட்சியுடனும் இணைந்து செயற்பட தயார் – பிரதமர்

Posted by - July 4, 2016
நாட்டின் நலன்கருதி அரசாங்கம், எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்…

வெட் வரி திருத்தம் தொடர்பில் முக்கிய சந்திப்பு

Posted by - July 4, 2016
வெட் வரி சீர்திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு ஜனதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. தேசிய அரசங்கத்தினால்…

நியூசிலாந்தில் பாரியளவு கொக்கெய்ன் மீட்பு

Posted by - July 4, 2016
நியூசிலாந்தில் பாரிய அளவிலான கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. குதிரை சிலை ஒன்றின் தலைக்குள் மறைத்து வைக்கப்பட்டு மெக்சிகோவில் இருந்து…

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென தீ

Posted by - July 4, 2016
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்தில் மூன்றாவது மாடியில்…

ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

Posted by - July 4, 2016
மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி…

இன்று மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி பதவிப்பிரமாணம்

Posted by - July 4, 2016
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

ஈராக்கில் மூன்று தினங்களுக்கு துக்க தினம்

Posted by - July 4, 2016
ஈராக்கில் 3 தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு கார் குண்டு தாக்குதல்களில்…