இலங்கை கடற்பரப்பில் நேற்று ஐந்து தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா, மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இந்த ஐந்து பேரும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இந்தப்பிரச்சினைக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வுக் காணப்படவேண்டும் என்று ஜெயலலிதா, மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

