ஈராக்கில் 3 தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் இடம்பெற்ற நிலையிலேயே இவ்வாறு துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளது.
சம்பத்தில் 145 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து, நிலமைகளை அவதானிக்க அந்த நாட்டு பிரதமர் அங்கு விஜயம் செய்த நிலையில், அவரது வாகன தொடரணி மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், இந்த தாக்குதலில் பிரதமர் உயிர் தப்பினார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பதிவேற்றத்தினூடாக தாமே இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளனர்.
இதேளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அழிவுக்காலம் தொலைவில் இல்லை என்றும் ஈராக்கிய பிரதமர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

