மட்டக்களப்பில் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு(காணொளி)

Posted by - March 24, 2017
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது. போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு…

தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு..(காணொளி)

Posted by - March 24, 2017
  தடைசெய்யப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக..(காணொளி)

Posted by - March 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 33ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி…

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

Posted by - March 24, 2017
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டாக்காலி  மாடுகளைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்செய்கையை…

இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம்…(காணொளி)

Posted by - March 24, 2017
இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்துபெறும் வேலைத்திட்டம்இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான…

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 24, 2017
காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக்…

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - March 24, 2017
சதொச பணியாளர்கள் 153 பேரை அரசியல் நடவடிக்கைகாக பயன்படுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு ரூபாய் 40 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்…

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றத்தில்

Posted by - March 24, 2017
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிரதமர்…

விண்வெளிக்கு சென்ற முதலாவது பெண்ணை சந்தித்தார் ஜனாதிபதி

Posted by - March 24, 2017
விண்வெளிக்கு சென்ற முதலாவது பெண்ணாக கருதப்படும் ரஸ்ய நாட்டு பெண்ணான வெலண்டினா டெரஷ்கோவா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையே…

அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்

Posted by - March 24, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கி, அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்…