முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை நாடாளுமன்றத்தில்

230 0

மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தொடர்பான அனுதாபப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.