கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

Posted by - March 28, 2017
அம்பதல நீர் சுத்தரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகம் செய்யும் பிரதேசங்களுக்கு நாளை 15 மணி நேரம், நீர் விநியோகம்…

எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - March 28, 2017
கல்கிஸ்ஸை – கல்தமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் குளியலறையில் இருந்து நேற்று இந்த…

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை மகத்தானது – டெனிஸ்வரன்

Posted by - March 28, 2017
மன்னார் வலய முன்பள்ளி ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய 2017 சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மன்னார் நகரசபை மண்டபத்தில்…

பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் மீண்டும் மக்களுக்குக் கிடைக்கவேண்டும் -டெனிஸ்வரன்

Posted by - March 28, 2017
சுமார் 200 வருடங்களுக்குமேற்பட்ட வரலாற்றைக்கொண்ட மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூர்வீக கிராமமான முள்ளிக்குளம் கடந்த பல வருடங்களாக கடற்படையின்…

இந்த வருடத்தில் மூன்று மாகாண சபைகளுக்கு தேர்தல் – ஜனாதிபதி

Posted by - March 28, 2017
மூன்று மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கு…

எந்த தேர்தலிலும் போட்டியிட தமது கட்சி தயார் – ஜீ எல் பீரிஸ்

Posted by - March 28, 2017
எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவுள்ளதாக அதன் தலைவர் ஜீ எல் பீரிஸ்…

வல்வெட்டித்துறையில் ப்ரவுன் சுகர்

Posted by - March 28, 2017
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ப்ரவுன் சுகர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீண்டகாலமாக இந்த வணிகத்தில் ஈடுபட்டுவந்தவர் என்று தெரியவந்துள்ளது.…

போர்க்குற்றம் குறித்த விசாரணை – இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் – கோட்டா கூறுகிறார்.

Posted by - March 28, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின – அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம் யாழ் இந்து கல்லூரி மாணவனுக்கு

Posted by - March 28, 2017
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு…

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் – ஆனந்தசங்கரி சம்பந்தனுக்கு கடிதம்

Posted by - March 28, 2017
எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக்…