வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கான தனி மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் – ரவுப் ஹக்கீம்

Posted by - March 29, 2017
வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கான தனி மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.…

புதிய அரசியலமைப்பு விளக்க கூட்டத்தில் குழப்பம்

Posted by - March 29, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் கட்டுக்கடங்காத முறையில் செயற்பட்டதனால் பொலிஸார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்திய…

திஸ்ஸ மீண்டும் கட்சியில் இணையலாம் – ஐக்கிய தேசிய கட்சி

Posted by - March 29, 2017
திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் கட்சியில் இணைவதற்கு எந்த தடையும் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அதன் பொதுசெயலாளர்…

கடந்த வருடத்தை விட 9 A பெற்ற மாணவர்கள் இவ்வருடத்தில் அதிகம்

Posted by - March 29, 2017
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை -2016 ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களிலும் “ஏ” சித்தியைப்…

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்க விமல் மறுப்பு

Posted by - March 29, 2017
தனக்கு பிணை வழங்காமையினால் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்த…

கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் மீட்பு

Posted by - March 29, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து இந்த வேன் மீட்கப்பட்டுள்ளது

துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், அடையாள சேவைப் புறக்கணிப்பில்

Posted by - March 29, 2017
துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் இன்று காலை எட்டு மணி முதல் ஒருநாள் அடையாள சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக…

நாடளாவிய ரீதியான டெங்கு ஒழிப்பு இன்று முதல்

Posted by - March 29, 2017
நாடளாவிய ரீதியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளன. சுகாதார அமைச்சர் ராஜித்த…

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

Posted by - March 29, 2017
அனுராதபுர நாச்சியாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணித்து பாதுகாப்பை பலப்படுத்த…

பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 29, 2017
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய…