ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும் அங்கு மக்கள் மீளக் குடியேறுவதில்லையெனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலும், அதனைப் பொய்யாக்கும் விதத்திலும்…