கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும்

Posted by - March 30, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்

Posted by - March 30, 2017
தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து…

நல்லாட்சியாளர்கள் படையினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள்

Posted by - March 30, 2017
ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட யோசனையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளதாக முன்னாள்…

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் இன்று போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 30, 2017
  கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டப் படிப்பு முடித்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக…(காணொளி)

Posted by - March 30, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட…

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - March 30, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பன்னங்கண்டி மக்களுக்காக தான் நீதிமன்றில் அரச…

மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை

Posted by - March 30, 2017
இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராகிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Posted by - March 30, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடுத்த வாரம் நிமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில…

யாழ். பல்கலை கலைபீட மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 30, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைபீட மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில்…

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்திய கடற்படை பேச்சு வார்த்தை

Posted by - March 30, 2017
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய கடற்படைத் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைத் தளபதி…