சிரேஷ்ட ஊடகவியலாளரான எஸ்.பியசேன காலமானார் Posted by தென்னவள் - April 5, 2017 94 வயதாகும் இவர், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை, இன்று அதிகாலை இறையடி சேர்ந்ததாக தெரியவந்துள்ளது.
வீதி விபத்தில் தாய் – தந்தை பலி, புதல்விகள் காயம் Posted by தென்னவள் - April 5, 2017 மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் 86 கிலோமீற்றர் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். பொலன்னறுவையிலிருந்து…
தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகிறார்கள் Posted by தென்னவள் - April 5, 2017 அரசியலில் தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகின்றார்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் Posted by தென்னவள் - April 5, 2017 கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர்…
எல்லை நிர்ணய அறிக்கை தமிழிலும் வழங்கப்பட வேண்டும் Posted by தென்னவள் - April 5, 2017 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள்…
மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை Posted by தென்னவள் - April 5, 2017 பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மாத்தறை…
இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - April 5, 2017 இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தாக்குதல்: மற்றுமொருவர் கைது Posted by தென்னவள் - April 5, 2017 களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வில்பத்து விவகாரம்: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை சந்திப்பு Posted by நிலையவள் - April 5, 2017 வில்பத்து வர்த்தமானி விவகாரம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு…
உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 நபர்கள் கைது Posted by நிலையவள் - April 5, 2017 பெறுமதி மிக்க உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேக நபர்கள் தலாத்துஒய கடற்படை புலனாய்வு…