சிரேஷ்ட ஊடகவியலாளரான எஸ்.பியசேன காலமானார்

Posted by - April 5, 2017
94 வயதாகும் இவர், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை, இன்று அதிகாலை இறையடி சேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

வீதி விபத்தில் தாய் – தந்தை பலி, புதல்விகள் காயம்

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் 86 கிலோமீற்றர் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். பொலன்னறுவையிலிருந்து…

தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகிறார்கள்

Posted by - April 5, 2017
அரசியலில் தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகின்றார்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்

Posted by - April 5, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமை நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர்…

எல்லை நிர்ணய அறிக்கை தமிழிலும் வழங்கப்பட வேண்டும்

Posted by - April 5, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள்…

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை

Posted by - April 5, 2017
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஒருவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மாத்தறை…

இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Posted by - April 5, 2017
இலங்கை மீனவர்கள் ஏழ்வர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வில்­பத்து விவ­காரம்: முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் இன்று மாலை சந்­திப்பு

Posted by - April 5, 2017
வில்­பத்து வர்த்­த­மானி விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டான சந்­திப்­பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு…

உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 நபர்கள் கைது

Posted by - April 5, 2017
பெறுமதி மிக்க உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேக நபர்கள் தலாத்துஒய கடற்படை புலனாய்வு…