கட்டுநாயக்க வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழப்பு

Posted by - April 7, 2017
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வீட்டு பணிப்…

நிதி அமைச்சின் மாவட்ட மட்ட நிறுவனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - April 7, 2017
நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தில் உள்ள பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே – முதல்வர் விக்னேஸ்வரன்

Posted by - April 7, 2017
மக்களுக்கு எதிரான குற்றங்களை புலிகளோ இராணுவமோ யார் செய்திருந்தாலும் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் குற்றமிழைத்தால் அவர்கள்…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில்

Posted by - April 7, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.…

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Posted by - April 7, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தாக்குதலை…

ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்

Posted by - April 7, 2017
மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம் என…

இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Posted by - April 7, 2017
இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக விசேட குழு…

கவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்

Posted by - April 7, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை பதினேழாவது நாளாக தங்களின்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை…