வடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது – வடக்கு கல்வி அமைச்சின் செயலர்

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் உள்ள கணித , விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களில் 456 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக வட…

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கான வீசா முறையை தாய்வான் இலகுபடுத்துகிறது

Posted by - April 15, 2017
இலங்கை உட்பட்ட நாடுகளுக்கான தமது நாட்டுக்கான வீசா நடைமுறையை தாய்வான் இலகுப்படுத்தவுள்ளது தாய்வானின் வெளியுறவு அமைச்சு இதனை அறிவித்துள்ளது தாய்வான்…

அநீதி இழைக்கப்படுகிறதா வாருங்கள் தயக்கமின்றி தட்டிக்கேட்போம் – கே .கே. மஸ்தான்

Posted by - April 15, 2017
மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த…

தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி பேச்சுவார்த்தை பிற்போடல்

Posted by - April 15, 2017
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது. கூட்டமைப்பின்…

வலிவடக்கில் 7900 காணிகள் விடுவிக்கப்படவில்லை

Posted by - April 15, 2017
வலிகாமம் வடக்கில் இன்னும் 7900 காணி உரிமையாளர்களுக்கான காணிகள் விடுவிக்கப்படாதுள்ளன. அரச புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அங்கு 4589 ஏக்கர்…

ரணில் விக்ரமசிங்க வியட்நாம் செல்லவுள்ளார்.

Posted by - April 15, 2017
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வியட்நாம் பிரதமர் ன்குயென் க்ஷூவன் ஃபுக் (Nguyen Xuan…

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?

Posted by - April 15, 2017
டெங்கு வைரஸ்களின் தன்மையில் ஏற்பட்ட மாற்றத்துடனேயே இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய…

தங்க மாலை கொள்ளையிடவே பெண் படுகொலை

Posted by - April 15, 2017
கழுத்தில் இருந்த தங்க மாலை கொள்ளையிடுவதற்காகவே கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரிடம்…

மீதொட்டுமுல்ல அனர்த்தம் – கொழும்பில் குப்பைகள் தேங்கும் அவதான நிலை

Posted by - April 15, 2017
மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்து விபத்துக்கு உள்ளானதினால் கொழும்பில் குப்பைகள் தேங்கும் அவதான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…