வலிவடக்கில் 7900 காணிகள் விடுவிக்கப்படவில்லை

236 0

வலிகாமம் வடக்கில் இன்னும் 7900 காணி உரிமையாளர்களுக்கான காணிகள் விடுவிக்கப்படாதுள்ளன.

அரச புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அங்கு 4589 ஏக்கர் காணி படையினர் வசம் இருப்பதாகம் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் அங்கு 28.81 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.