வலிகாமம் வடக்கில் இன்னும் 7900 காணி உரிமையாளர்களுக்கான காணிகள் விடுவிக்கப்படாதுள்ளன.
அரச புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அங்கு 4589 ஏக்கர் காணி படையினர் வசம் இருப்பதாகம் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அங்கு 28.81 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.