திருட முயன்றுள்ள 20 பேர் கைது

Posted by - April 15, 2017
மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்ததினால் சேதமடைந்துள்ள வீடுகளில் உள்ள பொருட்களை திருட முயன்றுள்ள 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை…

நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தும் மீதொடமுல்ல குப்பைக்கு ஏன் தீர்வு இல்லை- யாப்பா கேள்வி

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த போதிலும், அதற்கு முறையான தீர்வொன்று பெறப்படாதுள்ளமை ஏன் என்று…

யாழ் மாவட்டத்தில் மணலை பெறுவதில் உள்ள தாமதம் சீர்செய்யப்படும் யாழ் அரச அதிபர்

Posted by - April 15, 2017
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பன மணலைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக தடைப்படாமல் விநியோகம்…

வடமாகாணத்தில் முதலமைச்சர் தலைமையில் அபிவிருத்தி ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளது

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் மேற்கொள்ளப் படவுள்ள  அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர்…

மன்னாரில் 2900 ஏக்கர் காணி வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடமிருந்து விடுவிக்கப்படவுள்ளது – சாள்ஸ்

Posted by - April 15, 2017
மன்னார் மாவட்டத்தின் பாப்பாமோட்டை , வேட்டையாமுறிப்பு , நாயாற்றுவெளி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கியவகையில் 2 ஆயிரத்து 900ம் ஏக்கர் நிலப்பரப்பில்…

வலி வடக்கில் சொந்த காணி இல்லாதவர்களாக 114 பேர் பதிவுகளைமேற்கொண்டுள்ளனர்- யாழ் அரச அதிபர்

Posted by - April 15, 2017
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களில் சொந்தக் கிராமத்திலும் நிலம் அற்றவர்கள் 2 பரப்புக்காணி விலைக்கு வாங்கும்…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 55 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 15, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை ஐம்பத்தி ஐந்தாவது நாளாக…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி ஐந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 15, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி தமிழ்மக்களுக்கு இதுவரை எதனையும் செய்து விடவில்லை – சு.பசுபதிபிள்ளை

Posted by - April 15, 2017
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி தமிழ்மக்களுக்கு இதுவரை எதனையும் செய்து விடவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை…