வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று

Posted by - April 17, 2017
வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

புதுவருட விபத்துகளில் 665 பேர் பாதிப்பு

Posted by - April 17, 2017
புதுவருட காலத்தின் போது பல்வேறு விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் நிறைவேற்று பணிப்பாளர்…

ருஹூணு பல்கலைக்கழகம் இன்று திறப்பு

Posted by - April 17, 2017
மூடப்பட்டிருந்த ருஹூணு பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஒருவகை தொற்று…

விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திப்போம்: ஸ்டாலின்

Posted by - April 17, 2017
விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திப்போம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டிய கூட்டத்தில் திருமாவளவன் – கம்யூ. கட்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது

Posted by - April 17, 2017
விவசாயிகளின் பிரச்சினைக்காக தி.மு.க. கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், 2 கம்யூனிஸ்டு கட்சிகளும்…

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம்

Posted by - April 17, 2017
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள்…

தி.மு.க.-அனைத்து கட்சி நடத்தும் கடையடைப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்: விக்கிரமராஜா வேண்டுகோள்

Posted by - April 17, 2017
தி.மு.க.-அனைத்து கட்சி நடத்தும் கடையடைப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை கடத்த திட்டமா?: விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

Posted by - April 17, 2017
சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை சிலர் கடத்த திட்டமிட்டு இருப்பதாக பெண் அனுப்பிய ரகசிய தகவலை தொடர்ந்து விமான நிலையத்தில்…

இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு: தெலுங்கானா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

Posted by - April 17, 2017
பின்தங்கிய இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குல்பூஷண் மரண தண்டனை: குற்றப்பத்திரிகையின் நகலை பாக். இன்னும் வழங்கவில்லை – வெளியுறவு அமைச்சகம் தகவல்

Posted by - April 17, 2017
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையின் நகலை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை என்று வெளியுறவு…