போக்குவரத்து சபை போருந்துகளின் பயணிகள் பாதுகாப்பிற்காக விசேட ஸ்டிக்கர் அறிமுகப்படுத்த தீர்மானம்

Posted by - April 17, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை…

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Posted by - April 17, 2017
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு முதல் முறையாக உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. “டெங்கு வெக்சியா” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள…

உருகுணைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Posted by - April 17, 2017
உருகுணுப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கை (17) ஆரம்பிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான காமினி சேனாநாயக்க அறிவித்துள்ளார். திடீரென…

ஐ.தே.கவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில்?

Posted by - April 17, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரத் தீர்மானித்துள்ளனர். 1965ம் ஆண்டு பிரதமராக பதவி…

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபாய் கடன் – சஜித்

Posted by - April 17, 2017
இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 4 இலட்சம் ரூபாய் கடன் பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித்…

தனியார் சுகாதார சேவை ஒழுங்குபடுத்தும் சபை: சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை

Posted by - April 17, 2017
தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை சீர்திருத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக…

மீதொடமுல்ல குப்பை மேடு சரிவினால் உயி­ரி­ழந்­த­ மக்களுக்கு மலையக மக்கள் அஞ்சலி

Posted by - April 17, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுவரெலியா – டயகம மேற்கு 5ம் பிரிவு தோட்ட மக்கள் இன்று…

வில்பத்து விவகாரம் தொடர்பில் அரசுடன் விரைவில் பேச்சு – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 17, 2017
வில்பத்து விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மிக விரைவில் விரிவாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு…

விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

Posted by - April 17, 2017
புதுவருட காலத்தின் போது பல்வேறு விபத்துகளில் சிக்கி 665 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் நிறைவேற்று பணிப்பாளர்…

தேசியமட்டச் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு

Posted by - April 17, 2017
இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2017 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 49…